திரு. செல்வரத்தினம் சுரேஷ்

மலர்வு

30.11.1969

உதிர்வு

03.11.2020

யாழ்ப்பாணம் – லண்டன்

யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட  பிரபல தொழில் அதிபரும், சமூக சேவையாளரும், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (Forum for Education & Economic Develoment – FEED)முக்கிய செயல்பாட்டாளருமான சுரேஷ் செல்வரத்தினம் அவர்கள் 03.11.2020 அன்று லண்டனில் காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர் செல்வரத்தினம் (அரச எழுதுவினைஞர்), யோகம்மா (இரத்தினம்-ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,

கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற விஸ்வலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகந்தியின் அன்புக் கணவரும்,

ஆதவன், சுருதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாசினி (லண்டன்), சுபோதினி (நியூசிலாந்து) , சுரேசினி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரன், ஜு ட், நவநீதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

டாக்டர் கே. ஈ. சந்திரபால் அவர்களின் அன்பு மருகனுமாவார்.

ஈமக் கிரியைகள்:
11.11.2020 புதன்கிழமை நண்பகல் 12:00 -1:30 மணி
Bensham Hall
377 Bensham Lane
Thornton Heath
CR7 7ER

தகனம்:
11.11.2020 புதன்கிழமை பி. 2:15-3:3
Croydon Crematorium
Mitcham Road
London
CR9 3AT

தொடர்புகளுக்கு:
சுபாசினி +447747548229
சுரேசினி +447455164206
சுபோதினி +64272125404

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro