திரு. அப்புத்துரை ஜெயரத்தினம் BA, SLAS (ஓய்வு)

மலர்வு

16.02.1942

உதிர்வு

07.12.2020

யாழ் – இலங்கை

யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை ஜெயரத்தினம் அவர்கள் (முன்னாள் செயலாளர் புனர்வாழ்வு புனர் அமைச்சு கொழும்பு. Former Senior Governance Advisor, G.T.Z,.ஸ்டான்லி கல்லூரி விடுதி பழைய மாணவர் (1953 – 1960) 07.12.2020 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் அரியாலை காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூமணி தம்பதிகளின் மூத்த மகனும் கொக்குவில் காலஞ்சென்றவர்களான சடையர் தையல் நாயகியின் தம்பதிகளின் அன்பு மருமகனும்

திருமதி லோகநாயகியின் அன்பு கணவரும்

துஷ்யந்தி, தமயந்தி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்

புவிராஜன், நக்கீரன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

ஜானகி,அர்ச்சுனன், பீஸ்மன்,ஆதிரன்,மிருணாளினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்.

டாக்டர். யோகராஜா, பாலச்சந்திரன், தெய்வேந்திரன்,சொர்ணகாந்தரூபி லோகந்தநாதன், ரவீந்திராதேவி குலேந்திரன், புவனேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற கங்கைநாதன், கமலநாயகி விநாசித்தம்பி, லிங்கநாதன், ரங்கநாயகி, தேவருள்ராஜா, சிவலோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08.12.2020  செவ்வாயன்று கொக்குவில் முதலிக்கோவில் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 4 மணிக்கு தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்

தகவல்:குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: தொலைபேசி: 0212053078

https://vimeo.com/488465989

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro