திருமதி. செல்வநாயகம் அன்னலட்சுமி

மலர்வு

24.11.1947

உதிர்வு

07.12.2020

வேலணை – மேற்கு


வேலணை மேற்கை பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் தற்போது யாழ்.பிறவுண் வீதி நீராவியடியில் வசித்து வந்தவரான திருமதி அன்னலட்சுமி செல்வநாயகம் அவர்கள் 07.12.2020 திங்களன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வேலாயி தம்பதிகளின் அன்பு மகளும்

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்

செல்வநாயகத்தின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற சபேசன், சகிலன் (லண்டன்), சர்மிளா
(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்

குலமாறன் (கனடா), எஸ்தர் (லண்டன்), ஆகியோரின் அன்பு
மாமியாரும்,

கார்த்திக், கஷ்வின், சாகிஷ், சோபியா ஆகியோரின் அன்பு பேத்தியும்

காலஞ்சென்ற மருதப்பன் மற்றும் மருதாய், முத்து, குருவம்மா, சண்முகம், காலஞ்சென்ற மகேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

காலஞ்சென்ற இராஜதுரை, இராசேந்திரம், செல்வராணி (கனடா)
ஆகியோரின் அன்பு
மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.12.2020 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் 65பிறவுண் வீதி நீராவியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு
செல்வநாயகம் – (கணவர்) :0779530929
சகிலன்- (மகன்) : 00447414514189- லண்டன்
சர்மிளா – (மகள்) : 0016472142403- கனடா

https://vimeo.com/489259700

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro