திரு. கார்த்திகேசு சுப்பிரமணியம் (ஆயுள் வேத வைத்தியர்)

மலர்வு

27.03.1943

உதிர்வு

13.12.2020

அல்வாய் – யாழ்ப்பாணம்

தெற்கு அல்வாயைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சுப்பிரமணியம் கடந்த (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிவபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிரபல வைத்தியரும், சோதிடருமாகிய கார்த்திகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும்,

சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவியின் அன்புக் கணவரும்,

சிவகேசன், சுனித்திரா (பிரான்ஸ்), நிஷந்தா, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயவேணி, ஜெயச்சந்தர் ஆகியோரின் சித்தப்பாவும்,

கணேசமூர்த்தியின் (சோதிடர்) அன்புச் சகோதரரும்,

தாரணி, ஆனந்தராசா (பிரான்ஸ்), ஜெயசங்கர் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானேஸ்வரியின் மைத்துனரும்,

தருமரட்ணத்தின் அன்புச் சகலனும்,

நிருஜா, சானுஜா, கேதுஜன், சகானா (பிரான்ஸ்), கார்த்திகன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கொவிட் 19 காரணமாக குடும்பத்தினருடன் மட்டும் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று முடிந்தது என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு,

077 166 9088,
021 791 1759

https://vimeo.com/491954401

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro