யாழ்ப்பாணம் – கொழும்பு
( J.P, ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் – கமநல சேவைகள் திணைக்களம், பிரபல நாடகக் கலைஞர், சைவப்புலவர், முன்னைநாள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர்)
அரியாலையை பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் உருத்திரேஸ்வரன் அவர்கள் நேற்று (23.12.2020) புதன்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவா – பாலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி விஜியராணியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி, ரஞ்சிதாதேவி, மற்றும் விஜயேந்திரன் (லண்டன்), பொன்மதி (புஷ்பம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
திலகவதி, காலஞ்சென்ற பகவதி, மற்றும் கலைமதி, கனகசபாபதி, சற்குணன், மாணிக்கராஜன், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பாலசுப்பிரமணியம் மற்றும் சந்திரா, சிவாஜினி ஆகியோரின் மைத்துனரும்,
கௌரி, சிவகுமார், தர்ஷினி (கொழும்பு – சட்டத்தரணி), நந்தகுமார், சிவகாமி, காலஞ்சென்ற பிரஷாந்தி ஆகியோரின் சிறிய தந்தையும்,
மனோஜன், மாதுழன், ஆதவன், ஆதர்ஷா, ஆகியோரின் பெரிய தந்தையும், உமாகாந்தன், கஜனி, நளினி, ஸ்ரீகணேஷராஜா (சட்டத்தரணி) ஆகியோரின் மாமனாரும்,
சேயூரன், சேயோன், செந்தாழன், சாருகேசன், சாம்பவி, வேதா, நந்திதா, ஹீரா, சங்கர், அஞ்சலி, சங்கரி, ஹரிஸ், நிமேஷ், உதர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரது பூதவுடல் இன்று (24.12.20200 வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஜெயரட்ண மலர்ச் சாலையில் காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 4.00 மணியளவில் பொரள்ள மயானத்தில் தகனக்கிரியை இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
திருமதி விஜியராணி உருத்திரேஸ்வரன்.
(மனைவி – சிரேஷ்ட சட்டத்தரணி)
ஸ்ரீகணேஷராஜா (மருகன் – சட்டத்தரணி)
077 355 3133