திரு. பொன்னையா பாலசிங்கம்

மலர்வு

10.03.1933

உதிர்வு

08.02.2021

முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 08.02.2021 திங்கட்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

வீரலட்சுமியின் அன்புக் கணவரும்

இராஜேஸ்வரன் (இலண்டன்), யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (இலண்டன்), கேதீஸ்வரி (ஆசிரியர் – மு/விக்கினேஸ்வரா வித்தியாலயம்), கேதீஸ்வரன் (பொது முகாமையாளர் – பலநோக்கு கூ.சங்கம், புதுக்குடியிருப்பு), பாலேஸ்வரி (கனடா), ஞானவேல் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்

 றஞ்சிதா (இலண்டன்), காலஞ்சென்ற மகேந்திரராசா, Dr. தவராசா (இலண்டன்), அன்புமணி (ஆசிரிய ஆலோசகர் – முல்லை கல்வி வலயம்), காலஞ்சென்ற சந்திரா, ஜெயலலிதா, கலாநிதி இரகுநாதன் (கனடா), மேகலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.02.2021 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக பிற்பகல் 2.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

4 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு.

0772165586

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro