திருமதி பேபிசறோஜா துரைராஜா

மலர்வு

04.02.1943

உதிர்வு

04.03.2020

நல்லூர் – யாழ்ப்பாணம்

ஆண்டு ஒன்று போனதம்மா உன் அழியா நினைவில் அபலைகள் நாம் நீங்கா உன் நினைவில் உன் சொந்தங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.


இன்று 23.03.2021 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் (345, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்) நடைபெறும்.

பேபிசறோஜா துரைராஜாவின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்.


தொடர்புகளுக்கு: 077 543 0315


இல:- 375, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro