திரு முருகேசு சேதுராஜா

மலர்வு

07.04.1951

உதிர்வு

06.05.2021

நெடுந்தீவு – கனடா

யாழ்.நெடுந்தீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சேதுராஜா கடந்த 06.05.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற கனகசபை, மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணியின் அன்புக் கணவரும்,

சேந்தினி, தர்மினி (லண்டன்), நிஷாந்தன், சோபிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரசேகரன், வீரசிங்கம், சகுந்தலாகுமாரி, விஜயராணி, நாகேஸ்வரி, தனபாலசிங்கம், பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், தர்மரத்தினம், தர்மலிங்கம், சிவஞானவேணி, யோகராணி, கோமலேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராசா, சுப்பிரமணியம், செல்வரத்தினம், பராசக்தி, சந்திரமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பூரணம் குஞ்சியம்மா அவர்களின் பெறாமகனும்,

ராஜ்குமார், கோடீஸ்வரன் (லண்டன்), டிஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹவேக்கா, றிஷ்மிகா, கனிஸ்கா (லண்டன்), ஏகன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 09.05.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை னுரனெயள ளுவ நு ஆளைளளைளயரபயஇ ழுNஇ ஊயயெனய பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நாளை 10.05.2021 காலை 7.00 மணியளவில் அதே இடத்திலேயே இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.


தொடர்புகளுக்கு:
சோபிதன் (மகன்) 0012269294303

https://vimeo.com/547051942

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro