திரு அருணாசலம் சேனாதிராஜா

மலர்வு

03.03.1949

உதிர்வு

05.05.2021

காரைநகர் – கனடா

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வாம்பிகை பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

லஷ்சுமகுமரன், சங்குருத்தியன், கௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசோதி, சிவனேசன், ஜெகசோதி யோகேந்திரன், பத்மாவதி ஈசன், புனிதநாதன் அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரையன் கெவின் க்ரூஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

சந்திராதேவி, வசந்தமல்லிகா, சித்திராதேவி, ராஜேந்திரன், மகேந்திரன்(பிரித்தானியா), பத்மராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐசக் கிருஷாந்த் க்ரூஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.30 மணிதொடக்கம் பி.ப 05.30 மணிவரை 8911 Woodbine Ave, Markham,ON L3R 5G1, Canada வில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நாளை 10.05.2021 காலை 7.00 மணியளவில் அதே இடத்திலேயே இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
லஷ்சுமகுமரன் சேனாதிராஜா (மகன்) 0014169062734

https://vimeo.com/547055250

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro