துன்னாலை தெற்கு – கனடா
யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயானந் பாலசுந்தரம் கடந்த (16.05.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் துன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுந்தரம் (ஓய்வுபெற்ற RMP), திலகவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதியரின் அருமை மகனும்,
துன்னாலையைச் சேர்ந்த பாலேந்திரன் (ஓய்வுபெற்ற Administrative Officer, GTZ), சறோஜினிதேவி
தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
நிரூபா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷபானா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிசந்திரன் (கனடா), வசந்தகுமார் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பிரபாத் (,லங்கை), பூர்ணிமா (கனடா), ஜெகன்நாத் (பிரான்ஸ்), ஜெயந்தன் (கனடா), ரஜனி (கனடா), காலஞ்சென்ற சிவசக்தி (கனடா), ராதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயானி, தர்சி, தினேஷ், சுரேன், அனுஷாந்த், அபிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,
அபிஷனன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் (20.05.2021) செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி தொடக்கம் 6.30 வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகள் அன்று காலை 7.30 மணியளவில் அதே இடத்தில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
சந்தகுமார் – சகோதரன் 0014166179721