ஹற்றன் – கொழும்பு
ஹற்றனை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காத்தவராயன் தங்கராஜா 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற காத்தவராயன் கமலா தம்பதிகளின் புதல்வனும்,
சுந்தரம் செட்டியார் வடிவாம்பாளின் அன்பு மருமகனும், ஸ்ரீரஞ்சனியின் அன்புக் கணவரும்,
ஷாமளனின் அன்பு அப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 07.06.2021 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வத்தளை, மஹிந்த மலர்சாலையில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கெரவல பிட்டிய மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: ஷாமளன் (மகன்) 0777239231