திருமதி. கந்தசாமி நாகபூசணி (பவானி)

மலர்வு

30.07.1957

உதிர்வு

31.08.2021

வேலணை – கொழும்பு

யாழ். வேலணையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தசாமி நாகபூசணி 31.08.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இவர் காலஞ்சென்ற வல்லிபுரம் சிவஞானலட்சுமியின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகம் கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கந்தசொரூபன் (கனடா), கிருஸ்ணவதனா (கொழும்பு), வதனராஜ் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,

மகிந்தன் (கனடா), ஜெனனி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கிருஸ்ணவதனி காலஞ்சென்ற கணேசமூர்த்தி, காலஞ்சென்ற விஷ்னுகாந்தி, காலஞ்சென்ற விஜயகுமாரன், காலஞ்சென்ற கிருஸ்ணாம்பாள், காலஞ்சென்ற அன்பழகனின் அன்பு மிக்க சகோதரியும்,

கீர்த்தனா, அபிலாஷினி, சானுஜன், கவினுஜன் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,

ஜீவமாலா, அன்டன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

பன்னீர்ச்செல்வம், சீதாலட்சுமியின் பெறாமகளும்,

மணேஸ்ராஜ், அனந்திதா ஆகியோரின் அன்புமிகு பெரியம்மாவும்,

ஜீவிதுர்ஷன், ஜீவினோஜன், மற்றும் விதுர்ஷிகா ஆகியோரின் பாசமிகு அத்தையுமாவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
0763422392,
0766060300

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro