கரவெட்டி – கிளிநொச்சி
(முன்னாள் ஒட்டுத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான், பணியாளர் – கெயர் சர்வதேசம், கிளிநொச்சி)
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரம், உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தனபாலசிங்கம் அவர்கள் 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யுவராசா (யுவா), சுபாஜினி (தாரணி – பிரான்ஸ்), யுவரூபன் (ரூபன் – பிரான்ஸ்), சுபாகரன் (கரன் – உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமாரி (உருத்திரபுரம்), ஜீவானந்தன் (பிரான்ஸ்), கேஷினி (பிரான்ஸ்), ஜென்சி (உருத்திரபுரம்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யதுஷன் (பிரான்ஸ்), தனுஷன், டினுசா, திலக்சா, கிருசிகன் (தருண் – உருத்திரபுரம்), அர்ஜீனா, அஜய், அகில், அஸ்விந், அஸ்மிதா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07.09.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சுபாஜினி (தாரணி) – மகள்) – 0033753337413
யுவரூபன் (ரூபன் – மகன்) – 0033781581076
சுபாகரன் (கரன் – மகன்) – 0766541362
யதுஷன் (யது – பேரன்) – 0033753851753