திரு. வைத்திலிங்கம் தம்பிஐயா ராஜநாயகம்

மலர்வு

01.06.1932

உதிர்வு

11.09.2021

வண்ணார் பண்ணை – அளவெட்டி

(ஓய்வுபெற்ற தபால் அதிபர், JP)

வண்ணார் பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தம்பிஐயா ராஜநாயகம் அவர்கள் 11.09.2021 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற லிங்கேஸ்வரியின் அன்பு கணவரும்,

கௌரி, ஜெகதா அவர்களின் அன்புத் தந்தையும்,

கமலானந்தன், ஸ்ரீகுசன் ஆகியோரின் மாமனாரும்,

தர்மிசா, மிருஷா, கோகுல்ராஜ், நவராஜ், விதுஷா, நிஷ்வராஜ், ஓவியா, இலக்கியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

11.09.2021 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் மானிப்பாய் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
077 932 8221

Share This Post

Select your currency
EUR Euro