திரு. செபஸ்ரி அன்சேல் ராஜ்குமார்

மலர்வு

10.07.1965

உதிர்வு

03.10.2021

மல்லாகம் – கொழும்பு

(Annsale Construction & Anish Construction)

யாழ்.மல்லாகத்தை பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி அன்சேல் ராஜ்குமார் அவர்கள் 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அன்ரன்ஸ்ரனி – 0770586544

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro