வட்டுக்கோட்டை – நல்லூர்
ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் வ. ம. கானமயில்நாதன் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், பத்திரிகை சொந்தங்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வதுடன் – ஆழ்ந்த இங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
ஈழநாடு நிர்வாகத்தினர்.