திரு. மாப்பாணர் துரைராஜா

மலர்வு

05.07.1934

உதிர்வு

27.11.2021

மாவிட்டபுரம் – லண்டன்

(Retired Police Officer)

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hainault ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாப்பாணர் துரைராஜா அவர்கள் 27.11.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற மாப்பாணர் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

சிவபாக்கியம் – கந்தையா தம்பதியரின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

குகன், குமணன், வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகன்யா, லஷ்மி, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேயோன், அனிஷ், கோபிதன், பிரவீன், சஞ்சிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ஞானமணி, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஆலாலசுந்தரம், கந்தையா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 03 Dec 2021 3:00 PM – 5:00 PM
Saturday,04 Dec 2021 9:00 AM – 12:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom.

கிரியை :
Sunday, 05 Dec 2021 1:00 PM – 3:00 PM
Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom.

தகனம் :
Sunday, 05 Dec 2021 4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
குகன் (மகன்) : 00447930344183
குமணன் (மகன்) : 004542347339
வாசுகி (மகள்) : 00447466633401
திருக்குமரன் (மருமகன்) : 00447960484959

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro