திரு. தருமலிங்கம் கிருபானந்தன்

மலர்வு

24.05.1947

உதிர்வு

04.01.2022

புங்குடுதீவு – ஜேர்மனி

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Main, Hessen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கிருபானந்தன் அவர்கள் 04.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் தருமலிங்கம் – சோதிப்பிள்ளை தம்பதியரின் மகனும்,

செல்லையா – செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும்,

சுதர்சணா, ரூபணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபதாஸ், சுதாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சஹாணா, ஆதீப், மிலா, ஆரியன் ஜெய், அனிஸ் ரெய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

உலகநாயகி (கனடா), காலஞ்சென்ற செல்வானந்தன், காலஞ்சென்ற கௌரியம்பாள், இராசேந்திரன் (Holland), லோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், காலஞ்சென்ற ஆனந்தராசா, புஸ்பராணி (கனடா), இராசேஸ்வரி (Holland), சௌந்தரராசா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
லோகேஸ்வரி (சகோதரி) – 0016479278561

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro