பாஷையூர் – லண்டன்
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கசியானுஸ் அவர்கள் 06.01.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளைமரியம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பர்ணாந்து, அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியம்மா மற்றும் மங்களேஸ்வரி, லூர்த்தம்மா மணியம், யூசுப் (சின்னவன்) , றெஜினா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மிக்கேல், துரைராசா (மத்தியாஸ்), அடைக்கலராணி மற்றும் சூசானா, பேர்சிகொன்சி, பொன்னான், லில்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
Demonward
(Rajan – மருமகன்) – 00491782032865