திருமதி. பாலச்சந்திரன் மேரிராணி

மலர்வு

28.11.1947

உதிர்வு

10.01.2022

முல்லைத்தீவு – வவுனியா

‘கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்’ (1 தொலோ 4:1)

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் மேரிராணி அவர்கள் 10.01.2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் – அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

BISHOP நிக்களஸ் இராஜசிங்கம் (வவுனியா), தயாழ இராஜேஸ்வரி (வவுனியா), பாபு (லண்டன்), செல்வி (கனடா), தாமரை (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்டோரியா, உதயன், உதயசாந்தினி, சிவம், ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேரிரோஷலின், மேரிபுஸ்பம், மேரிஜோசப், மேரிபிரான்சிஸ், மேரிபற்றிக், காலஞ்சென்ற ஜேசுரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருணகிரி, கிட்டன், சிவராசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அடக்க ஆராதனைகள் நாளை (13.01.2022) வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் ஈஷி பூரண சுவிஷேச சபை இறம்பைக்குளம் வவுனியாவில் நடைபெற்று பிற்பகல் 4.00 மணியளவில் திருவுடல் நல்லடக்கத்துக்காக இறம்பைக்குளம் வவுனியா சேமைக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
0776627545,
0776461840

முகவரி :
இறம்பைக்குளம்,
வவுனியா.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro