அமரர். திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

மலர்வு

13.10.1932

உதிர்வு

25.01.2016

“இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாயென்று உறுதியாக நான் உனக்கு சொல்லுகிறேன்”

இற்றுவிடா இனிய வாழ்வை
எமக்களித்த எம் அன்புத் தாயே
நல்வளங்கள் அனைத்தையும் எமக்கு
தந்திட உனையே அர்ப்பணமாக்கி
எம் உயர்வில் அகமகிழ்ந்த அன்னையே,
எம்மோடு பலகாலம் வாழ்ந்திருப்பீர்
என்று நினைத்திருந்தவேளை
காலனவன் கணக்கினைத் தீர்த்திட
எமை விட்டுப் பிரிந்தீரோ?

உங்கள் ஆத்மா வான்வீட்டில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

நீங்காத நினைவுகளுடன் :
மக்கள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்,
உறவினர்,
நண்பர்கள்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro