திரு. இராயப்பு இம்மானுவேல் இராசநாயகம் (இராசா)

மலர்வு

31.09.1949

உதிர்வு

30.01.2022

ஊர்காவற்துறை – கொழும்பு

(இளைப்பாறிய துறைமுக அதிகாரசபை ஊழியர்)

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட திரு.இராயப்பு இம்மானுவேல் இராசநாயகம் அவர்கள் 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராயப்பு (செல்லத்தம்பி) – அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை – திருமதி பிலோமினா (கொழும்பு) (இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

எல்சியின் அன்புக் கணவரும்,

டினேஸ் டெறிக், மிறியம் டிலானி,அன்ரன் மோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லக்சி, அன்ரன் மோகன் (ஜெகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மரியநாயகம் மற்றும் கொலஸ்ரிக்கா (அழகம்மா), சூசைதாசன் (எலியாஸ்), பொலின் வயலற் (பவுலின்), மரியம்மா, பிரான்சிஸ் (துரை), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜொய்சி, காலஞ்சென்றவர்களான அன்ரன், கொன்றி மற்றும் அன்ஸ்லி ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெனி, அன்ட்ரியா, அட்லினா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 31.01.2022 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் வத்தளை நாயககந்த காணிக்கை மாதா தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
டினேஸ் – 0777630717 (இலங்கை)
டிலானி – 0033652501032 (பிரான்ஸ்)

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro