திருமதி அனா மரியா லாலாகரன்

மலர்வு

24.01.1966

உதிர்வு

14.02.2022

கொய்யாத்தோட்டம் – ஜேர்மனி

யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்கள் 14.02.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், அருளப்பு சீமான்பிள்ளை திரேசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

இராமலிங்கம் கைலாசப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லாலாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரனி நிலோஜன், மரிய வினோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருள்நேசன் அருளப்பு – ஜீவி அருள்நேசன், சூசன் வில்பிறட், ராணி அருளப்பு, எஜின் ஜோசப், றமணி செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணாகரன் – ஜெயமாலா (லண்டன்), மனோகரன் – சோபனா (அவுஸ்திரேலியா), கருணாதேவி – ஜெயசீலன் (அவுஸ்திரேலியா), மனோகரதேவி – குகராஜா (இலங்கை), வசீகரன் – செல்வா (இலங்கை), கௌசலாதேவி – பாலசந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

திருப்பலி :
Friday,18 Feb 2022 10:00 AM
St.Johannes d.Täufer Johannisvorstadt 26, 37520 Osterode am Harz, Germany.

நல்லடக்கம் :
Friday, 18 Feb 2022 11:00 AM
Sankt Johannes der Täufer Johannisvorstadt 25, 37520 Osterode am Harz, Germany.

தொடர்புகளுக்கு :
லாலாகரன் (கணவர்) – 00447888998918
எஜின் (சகோதரி) – 004917652123103
றமணி (சகோதரி) – 0061422396785

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro