அமரர் திரு. ஆறுமுகசாமி நாகேந்திரா

மலர்வு

12.07.1944

உதிர்வு

08.03.2021

சுன்னாகம் – உடுவில்

(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் – அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் முல்லை கல்வி திணைக்களம்)

திதி: மாசி மாத அபரபக்ச ஏகாதசி

ஆண்டு ஒன்றானாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு அகலவில்லை
ஆறுமோ எம்மனம் அவனியிலே
குடும்ப குலவிளக்காய் விளங்கிய
எங்கள் அன்பு தெய்வமே
அன்பு நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய
வரிசைப்புலம் மகாமாரி அம்மன்,
பூந்தோட்ட ஞானவைரவரை பிரார்த்திக்கிறோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
0212240384

முகவரி :
இல. 20, ‘காமாட்சி இல்லம்’
அம்பலவாணர் வீதி,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro