திரு. ஆசைப்பிள்ளை இராசரத்தினம்

மலர்வு

28.03.1928

உதிர்வு

08.03.2022

காரைநகர் – கொழும்பு

காரைநகர், வலந்தலை, மாப்பாணவூரி சடையாளியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசைப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை தமது 94 ஆவது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

உருத்திரா (UK), நிர்மலா (கனடா), சகுந்தலா (பிரான்ஸ்), குலேந்திரன் (இளைப்பாறிய சிரேஷ்ட, பிராந்திய முகாமையாளர் – கொமர்ஷல் வங்கி / நேஷன் ட்ரஸ்ட் வங்கி / பான் ஏசியா வங்கி), பிரம்மா (UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிருந்தா (UK), சத்தியதேவன் (கனடா), சக்திகுமார் (பிரான்ஸ்), வசந்தி, அகிலா (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவீன், கீர்த்தனா, செந்தூரன், நிருஜா, சஞ்சய், சப்னா, காயத்திரி, திருச்செந்தூரன், ஹரிணி, மதுமி ஆகியோரின் பேரனும்,

ஆர்யா, கைலாஷ், பிரணவ், பிரணிகா, ஆருத்திரன், றயன், மியா, ஜெய்டன் ஆகியோரின் பூட்டனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை, கனத்தை, ஜெயரட்ண மலர்ச்சாலையில் 11.03.2022 வெள்ளிக்கிழமை அன்று பகல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணிமுதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணிக்கு கனத்தையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
இ.குலேந்திரன் (மகன்)

தொடர்புகளுக்கு : 077 311 1361

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro