திரு. அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன்

மலர்வு

26.12.1958

உதிர்வு

19.03.2022

கிளிநொச்சி – பளை

(ஓய்வு பெற்றஆசிரியர்)

கிளிநொச்சி உருத்திரபுரத்தை பிறப்பிடமாகவும் பெரியபளை, பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் அவர்கள் 19.03.2022 அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – டெய்சி தம்பதியரின் அன்பு மகனும்,

யூடிற் திரிஷா அவர்களின் அன்புச் சகோதரனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீபன் சஞ்சிகன், அமலதர்சிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

கிருத்திகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஆதிரனின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் இன்று (21.03.2022) திங்கட்கிழமை காலை10.00 மணிக்கு புலோப்பளை புனித இராயப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இராயப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

Share This Post

Select your currency
EUR Euro