திருமதி. அப்புத்துரை இராசமணி

மலர்வு

15.08.1937

உதிர்வு

29.03.2022

சிறுவிளான் – இளவாலை

சிறுவிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை இராசமணி அவர்கள் (29.03.2022) செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா – செல்லாச்சி தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – கண்ணாத்தை தம்பதிகளின் மருமகளும்,

அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியராஜ், சத்தியபாலன், சத்தியஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமாரி, கோனாரா, சரோஜாதேவி, கலாமதி ஆகியோரின் மாமியாரும்,

உதயசத்தியா, பிரமோதி சத்தியா, சந்துனி சத்தியா, ஜோனார்த்தன், நிருபன், ஓமேஸ் ஆகியோரின் பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, குணரட்ணம், நடராசா, தியாகராசா, இரத்தினம், மகேஸ்வரி, புஷ்பராணி மற்றும் மங்கையற்கரசி, நமசிவாயம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பாக்கியம், கனகம்மா, நாகராசா, பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (30.03.2022) புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக சிறுவிளான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro