மலர்வு
உதிர்வு
அன்பிற்கும் பண்பிற்கும்இலக்கணமாய் எங்கள்வாழ்வில் தடம் பதித்துவழிகாட்டியாய் வாழ்ந்தவரே,மனுமகன் மரித்த நாளில் மண்ணுலகை நீத்தீரே, நாம் வாழும் வரைஉங்கள் நினைவுகள்எம்முடன் வாழும்அன்பு மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்