அமரர். செபமாலைமுத்து பீற்றர் திசநாயகம்

மலர்வு

29.06.1931

உதிர்வு

17.04.1991

அன்பிற்கும் பண்பிற்கும்
இலக்கணமாய் எங்கள்
வாழ்வில் தடம் பதித்து
வழிகாட்டியாய் வாழ்ந்தவரே,
மனுமகன் மரித்த நாளில்
மண்ணுலகை நீத்தீரே,
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள்
எம்முடன் வாழும்
அன்பு மகள், மருமகன்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro