திரு. இராசதுரை யோகேந்திரன்

மலர்வு

27.03.1950

உதிர்வு

14.05.2022

மானிப்பாய் – யாழ்ப்பாணம்

மானிப்பாய் ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும் 82/15, பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை யோகேந்திரன் (14.05.2022) சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற இராசதுரை – அரியமுத்து தம்பதியரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி – மாணிக்கம் தம்பதியரின் மருமகனும்,

சறோஜினிதேவி (கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அனோஜன், காலஞ்சென்ற தசந்தன் மற்றும் டிக்சன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசேந்திரன், காலஞ்சென்ற இராசாம்பிகை ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (16.05.2022) திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
076 656 6823

முகவரி :
இல. 82/15,
பருத்தித்துறை வீதி,
3ஆம் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro