திரு. F.X.அன்ரன்

மலர்வு

19.07.1962

உதிர்வு

20.05.2022

மிருசுவில் – யாழ்ப்பாணம்

(கோட்டக்கல்விப் பணிப்பாளர், நல்லூர்)

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. F.X.அன்ரன் 20.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் பிலோமினா நவறஞ்சிதம் ஆகியோரின் அன்பு மகனும்,

காலம்சென்ற ஸ்ரனிஸ்லொஸ் லூட்ஸ்மேரி புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கிறிஸ்ரபெஸ் அனோஜா (ஆசிரியர் யா/வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிக்கலின் (இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்) மாறியோ (தேசிய அபிவிருத்தி வங்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஞ்சினி, றஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லொஜிற் (கனடா), கொஸ்கா (கனடா), அருட்பணி நெவில் ஞானராஜ் (அவுஸ்திரேலியா), யூடித் (கனடா), மெல்வின் (கனடா), குபேரகுலேந்திரன், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எல்விஸ், எல்றோய் ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,

பிரவின், பிருந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 24.05.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தில் இறுதிப் பயணத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதன்பின் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
பிள்ளைகள் (நிக்கலின், மாறியோ)

முகவரி :
இல. 37/7 மாட்டீன் வீதி,
யாழ்ப்பாணம்
.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro