திரு. கனகரத்தினம் சுப்பிரமணியம்

மலர்வு

14.03.1935

உதிர்வு

28.05.2022

(ப.நோ.கூ.சங்கம் – வவுனியா)

அனலைதீவு – ஜேர்மனி

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheimஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 28.05.2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா சிவஞானம் (மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி (ஜேர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மஞ்சுளா (Vancouver – கனடா), கணன் (London, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணன் (Vancouver-Canada) அவர்களின் அன்பு மாமனாரும்,

மாலவன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா, புவனேஸ்வரி, சீவரத்தினம் மற்றும் பாக்கியம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, சோதிப்பிள்ளை, கனகம்மா, நாகலிங்கம், இளையதம்பி, நடராசா, சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 05 Jun 2022 3:00 PM – 5:00 PM
Monday, 06 Jun 2022 4:00 PM – 6:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany.

கிரியை :
Wednesday, 08 Jun 2022 10:00 AM – 2:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
புனிதவதி (மனைவி) – 004971547493
கணன் (மகன்) – 00447402291621
மஞ்சு (மகள்) – 0016048256735
ரமணன் (மருமகன்) – 0016048254540
சூரியா (உறவினர்) – 004915111131235

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro