திரு. ஜெகதீஸ்வரன் சஜிந்

மலர்வு

20.06.1995

உதிர்வு

22.05.2022

முல்லைத்தீவு – லண்டன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Charlton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சஜிந் அவர்கள் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகமணி, இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெகதீஸ்வரன் (ஜெகன் – ஒட்டுசுட்டான்), நாகரஜனி (வவா – சிலாவத்தை) தம்பதிகளின் மூத்தபுதல்வரும்,

அஜந் அவர்களின் அன்புச் சகோதரரும்,

இலங்கேஸ்வரன் – சுவாகினி, காலஞ்சென்ற ஜோகேஸ்வரன் – சந்திரகலா, இராஜேஸ்வரன் – ஜெயசுதா, ரங்கேஸ்வரன் – றெனோஜா, கேதீஸ்வரன் – கௌசலா, பரஞ்சோதி – காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன் – நாகம்மா, பாலச்சந்திரன் – நாகரத்தினம், விஸ்வலிங்கம் – நாகராணி, பேரம்பலம் – நாககன்னிகா, சுந்தரேஸ்வரன் – நாகநந்தினி, பாலபாஸ்கரன் – நாகரஞ்சினி ஆகியோரின் பெறாமகனும்,

ஞானப்பிரகாசம் – கமலேஸ்வரி, கோபாலகிருஸ்ணபிள்ளை – கன்னிகாபரமேஸ்வரி, திரவியராசா – காலஞ்சென்ற கனகேஸ்வரி, மகேந்திரம் – காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கமிலஸ் – திலகம், நாகேந்திரம் – சியாமளா, நாகராசா – வசந்தா, நாகேஸ்வரன் – குஞ்சன்செல்வி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
ஜெகன் (தந்தை)

தொடர்புகளுக்கு :
ஜெகன் (தந்தை)
00447956031672

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro