திரு. அருளப்பாபிள்ளை சிவராசா (சங்கீதா ராஜன்)

மலர்வு

14.03.1953

உதிர்வு

15.07.2022

காரைநகர் – நீராவியடி

காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பாபிள்ளை சிவராசா 15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற அருளப்பாபிள்ளை, – பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை – வியாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதீபன், சிந்துஜா, நிலானி, பிரியங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோகுலரூபன், நிவேதிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான உமாதேவி, கிருஸ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, தியாகராசா மற்றும் தவராசா (டென்மார்க்), உத்தரை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகேந்திரம் மற்றும் சொரூபராணி (டென்மார்க்), பாலகௌரி (டென்மார்க்), மனோரஞ்சனி (டென்மார்க்), காலஞ்சென்ற சரஸ்வதிதேவி மற்றும் சிவபுண்ணியம், சிவசுப்பிரமணியம், சிவஞானம், சரோஜினிதேவி, சிவபாதம், சகுந்தலாதேவி, சாராதேவி, சாவித்திரிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷர்னித், யஷ்வந் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
தவராசா (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
பிரதீபன் (மகன்) – 0094762288197
தவராசா (சகோதரன்) – 004525936661
உத்தரை (சகோதரி) – 0014163177769

Share This Post

Select your currency
EUR Euro