திரு. கனகரட்ணம் ஆனந்தகுமாரராஜா

மலர்வு

28.06.1937

உதிர்வு

15.07.2022

கொக்குவில் – லண்டன்

யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஆனந்தகுமாரராஜா அவர்கள் 15.07.2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி கனகரட்ணம், இரட்ணாம்பிகை அம்மாள் தம்பதிகளின் ஏக புத்திரரும்,

சரவணமுத்து தங்கராஜா, நடேஷ்வரி தங்கராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்வலோகேசுவரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பார்வதவர்த்தனி, பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜராஜேசுவரன், இரஞ்சி, ஜெயபாலேசுவரி, காலஞ்சென்ற இராமச்சந்திரா, குமரன், சந்திரிகா ஆகியோரின் மைத்துனரும்,

காந்தினி, குமுதினி, சபாபதி, ஆனந்தி, வேந்தன், லக் ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகதாசன், ஜெயரஞ்சன், நிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டினேஷ், பிரகாஷ், ஆதீஷ்வர், மனீஷ்வர், ஸ்ருதிகா, அரண், அக் ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

கிரியை :
Friday, 22 Jul 2022 8:30 AM – 10:30 AM
Bensham Hall 377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, United Kingdom.

தகனம் :
Friday, 22 Jul 2022 10:30 AM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
சபாபதி (மகன்)

தொடர்புகளுக்கு :
சர்வலோகேசுவரி (மனைவி) – 00447981316196
சபாபதி (மகன்) – 00447941676210
வேந்தன் (மகன்) – 00447939855093
ஆனந்தி (மகள்) – 0012484109835
காந்தினி (மகள்) – 00442089077946

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro