திரு. பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் (ரூபன்)

மலர்வு

07.07.1979

உதிர்வு

28.06.2022

உடுப்பிட்டி – லண்டன்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் அவர்கள் 28.06.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், பன்னீர்ச்செல்வம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகுலரமணா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, அக்சயன், அனிருத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வமலர், புஸ்பதேவி, செல்வகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

கிரியை :
Wednesday, 20 Jul 2022 10:00 AM – 12:30 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom.

தகனம் :
Wednesday, 20 Jul 2022 1:20 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
செல்வகரன் (கரன், சகோதரன்)

தொடர்புகளுக்கு :
செல்வகரன் (கரன், சகோதரன்) – 00447943049655
சிறிஸ்கந்தராஜா (அப்பு, மருமகன்) – 00447477948202
பன்னீர்ச்செல்வம் (தந்தை) – 0094766249716
சுரேன் (மைத்துனர்) – 0041765837579
கோகுலரமணா (மனைவி) – 00447538801391
சிவலிங்கம் (லிங்கம், உறவினர்) – 00447850683875

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro