திருமதி. பிரபாஜினி ஸ்ரீஸ்கந்தராஜா

மலர்வு

20.04.1978

உதிர்வு

14.07.2022

ஏழாலை வடக்கு – பிரான்ஸ்

ஏழாலை வடக்கு, ஏழாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டினை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி. பிரபாஜினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 14.07.2022 வியாழக்கிழமை அதிகாலை சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகமணி சின்னாச்சி மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவராசா சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற திரு. நா.குமாரசாமி திருமதி கருணாநிதி (ஏழாலை) தம்பதியினரின் மூத்த புதல்வியும் ஆவார்.

அன்னார் திரு. க.ஸ்ரீஸ்கந்தராஜா (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு துணைவியும்,

பவீன், பவீஷ் ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

காலஞ்சென்ற திரு. கனகலிங்கம் திருமதி சரஸ்வதி (பரஞ்சோதி – அளவெட்டி) தம்பதியினரின் இளைய மருமகளும் ஆவார்.

பிரியா (ஆசிரியை – ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்) பிரதீபன் (இலண்டன்) பிரதீப் (இலண்டன்) மனோஜ் (இலண்டன்) பிரலீபா (ஏழாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமரர் நாகம்மா, மனோகரியம்மா, அமரர் தவகுலசிங்கம், ஜெயகுலசிங்கம், புவிந்திரசிங்கம், நேசகுலசிங்கம், ஆகியோரின் மருமகளும்,

அமரர் பாலசுந்தரம், அமரர் திருநாவுக்கரசு, தங்கராணி, சிறிராணி ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

பிரபாகரன் (நூலகர், பொதுநூலகம் தெல்லிப்பளை) சுவேரகா (இலண்டன்) துஷாந்தி (இலண்டன்) தயாழினி (சித்தங்கேணி) தனீஸ் (கொழும்பு) ஸ்ரீவிக்னராஜா (நீர்கொழும்பு) கலைவாணி (அளவெட்டி) சுலோச்சனா (ஆசிரியை – எழுதுமட்டுவாள் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேரிகெலன் (நீர்கொழும்பு) இராஜேஸ்வரன் (அளவெட்டி) சிவனேந்திரன் (மிருசுவில்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

ஜீவிகா, சிந்துஷன், சந்தோஷ், அதீஸ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பவீசன், அதிபன், மதீஷ், நிரோஷன், சிவானுஜன், சிவகாருஷன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விதுஷனின் அன்புச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் “Le Funerarium” 95, rue Marcel Sembat, 93430Villetaneuse, (Tel:01 48 26 05 80) எனும் இடத்தில் எதிர்வரும் 25.07.2022 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 14.30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் :
25.07.2022 திங்கட்கிழமை மு.ப 11.00 மணி – இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகும்.

மதியம் 13.30 மணி தொடக்கம் 14.20 மணி வரை உறவுகளின் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். பி.ப 14.30 மணிக்கு இறுதி அஞ்சலியுடன் பூதவுடல் சிவாக்கினியுடன் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
திருமதி. கு.கருணாநிதி
.

முகவரி :
ஏழாலை வடக்கு,
ஏழாலை.

தொடர்புகளுக்கு :
கு.கருணாநிதி (ஏழாலை) – 0764851221
க.சரஸ்வதி (அளவெட்டி) – 0776468394, 0763045541
க.ஸ்ரீஸ்கந்தராஜா (பிரான்ஸ்) – 0033782987990
கு.பிரதீபன் (லண்டன்) – 00447453296011
கு.பிரதீப் (லண்டன்) – 00447475470535
கு.மனோஜ் (லண்டன்) – 00447450258558

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro