திருமதி. ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை (மம்மி)

மலர்வு

20.01.1945

உதிர்வு

22.07.2022

யாழ்ப்பாணம் – இத்தாலி

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசன்குளம், இத்தாலி Milan ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 22.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற வோஷிங்ரன் சொலொமன் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சாம்சொலொமன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிளை (ஆசிரியர் பூவரசங்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணாளன் (நோர்வே), தயாளன் (இத்தாலி), சியாமளா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீத்தா, சுதா, மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்யா – செல்சியென் சிவநாத், சோபியா, திஷோன், அஞ்சலினா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

திருப்பலி :
Saturday, 30 Jul 2022 11:00 AM
Church of Saint Joseph ‘dei Morenti’ Via Bernardo Celentano, 12, 20132 Milano MI, Italy.

நல்லடக்கம் :
Saturday, 30 Jul 2022 12:00 PM
Cimitero Vecchio Viale Lombardia, 20861 Brugherio MB, Italy.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
மோகன் (மருமகன்)

தொடர்புகளுக்கு :
குணாளன் (மகன்) – 004798235120
தயாளன் (மகன்) – 00393381203745
சியா (மகள்) – 00393351452803
மோகன் (மருமகன்) – 00393383922042

Share This Post

Select your currency
EUR Euro