அமரர் ஆறுமுகம் தில்லைநாதன்

மலர்வு

01.12.1938

உதிர்வு

29.08.2020

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டிருந்த ஆறுமுகம் தில்லைநாதன் ( ஓய்வு பெற்ற அதிபர், அகில இலங்கை சமாதான நீதவான் )  அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

29/08/2022

ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள்
நினைவு அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!

வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணை யாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

எங்கள் இதயக் கோவில்களில்
 என்றும் நீங்கா இடம்பெற்று
 வீற்றிருக்கும் உங்களை
 எங்கள் பாசப் பூக்கள் தூவி அர்ச்சனை
செய்து பூஜிக்கின்றோம்!!

எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள் உங்களிற்காய்
 தலை வணங்குகின்றோம்!

எங்கள் அன்பு தெய்வத்தின்
 ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!

தகவல்:
மகள்: பிறேம்லி நொயில் (ஜேர்மனி)
மகன்: விஜய் தில்லைநாதன் (நோர்வே)

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro