அமரர். சிதம்பரமூர்த்தி கனகரெத்தினம்(சின்னராசா)

மலர்வு

03.06.1954

உதிர்வு

09.09.2021

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டிருந்த அமரர் சிதம்பரமூர்த்தி கனகரெத்தினம்(சின்னராசா) (ஸ்ரீ முருகன் சவுண்ஸ் உரிமையாளர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ளம் கொண்ட எங்கள் குடும்பத் தலைவனே
ஆசையுடன் அரவணைத்த ஐயாவே
இன்முகம் காட்டி அனைவரையும்
ஈர்க்கும் குணம் கொண்டவரே
உங்கள் முகம் காண
ஊரவர் எல்லாம் காத்திருக்க
எங்கே சென்றீர் எம் தெய்வமே
ஏங்கித் தவிக்கின்றோம் எம்
ஐயனே நீங்கள் மறைந்து ஓராண்டானதுவோ
ஓர் ஆண்டல்ல ஓராயிரம் ஆண்டுகளானாலும்
உமை நாம் மறவோம்.

அன்னாரின் முதலாம் ஆண்டுத் திதி இன்று 30.08.2022 செவ்வாய்க்கிழமை பெரியதம்பிரான் வீதி, வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள அன்னாரின்
இல்லத்தில் சமய நிகழ்வுகளுடன் நடைபெறும்.

தகவல் :
குடும்பத்தினர்.



Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro