திரு.சின்னத்தம்பி ஸ்ரீதரன்

மலர்வு

25.05.1958

உதிர்வு

15.12.2022

யாழ். புங்குடுதீவு

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
புங்குடுதீவு 2ம் வட்டாரம், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,
முல்லைத்தீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி
ஸ்ரீதரன் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை
எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி
வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற
கனகசபை மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சுதாகர், லவன்,
விஸ்ணு, மைதிலி, சஞ்ஜீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுலக்ஷனா, பிரதீபா, கிருஷ்ணச்செல்வன் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான புஸ்பமலர்,
மோகனகுமார் மற்றும் சௌந்தரராஜா, மங்கையற்கரசி,
விஜயலலிதா, கௌரிமலர், ஆனந்தராசா ஆகியோரின்
அன்பு மைத்துனரும்,சயன், ஜினுசிகா, சயூசன், சாதனா,
கபிசன், சுலோஜா, ஆதர்ஷ், அஸ்வின்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.19 ஆம் திகதி
காலை 10.30 மணியளவில்,
சி.ஸ்ரீதரன்,குட்டிப்பிள்ளையார் கோவிலடி,வாட் நம்பர்-01,புதுகுடியிருப்பு
எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro