யாழ்- கோண்டாவில்
காரைநகர் சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை
வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் பாஸ்கரன்
( முன்னாள் முகாமையாளர், அனலைதீவு ப.நோ.கூ. சங்கம் )
( 20.12.2022 ) செவ்வாய் கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
இராசரெத்தினம் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – தவமணி தம்பதியரின்;
அன்பு மருமகனும்,
சிவபூஷணியின் அன்புக் கணவரும்
சிறிதரன், தர்சிகா, புவிதரன், சசிதரன், திவ்யா ஆகியோரின்
அன்புத் தந்தையும்,
கமலதாசனின் ( கமல் ) அன்பு மாமனாரும்,
கஸ்மிதா, அக்ஷ்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
உமாவின் ( ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர் – அவுஸ்ரேலியா ),
அன்புச் சகோதரரும், சிவகுமாரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் ( 22.12.2022 ) வியாழக்கிழமை
நண்பகல் 12.00 மணியளவில்
கோண்டாவிலில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று,
தகன கிரியைக்காக கோண்டாவில் கிழக்கு, கட்டை யாலடி
இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
0777682543
0772880152
228 ஸ்ரேசன் வீதி,கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்