திரு.சுந்தரம் டிவகலாலா

மலர்வு

05.10.1942

உதிர்வு

12.01.2023

யாழ்ப்பாணம்

வட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும் தன் வாழ் நாட்களை பொது சேவைக்காக அர்ப்பணித்த பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய இலங்கை பொதுச் சேவை அதிகாரியுமான யாழ் இந்துவின் மைந்தன் திரு.சுந்தரம் டிவகலாலா ஜனவரி 12ஆம் திகதி வியாழக்கிழமை மனைவி, பிள்ளைகள் அனைவரையும் தன் அருகில் அழைத்து பிரியாவிடை கொடுத்து இவ் உலகை விட்டுப் பிரிந்தார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை (14.01.2023) சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் 127, வைத்தியசாலை வீதி , யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்,
பேரப் பிள்ளைகள்

127 வைத்தியசாலை வீதி, 
யாழ்ப்பாணம்

Share This Post

Select your currency
EUR Euro