திருமதி. பரமேஸ்வரி சச்சிதானந்தம்

மலர்வு

02.06.1935

உதிர்வு

10.02.2023

யாழ்-கனடா

மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், கருகம்பனை, பன்னாலை, கனடா Saskatoon, Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சச்சிதானந்தம் (பேபி அக்கா) அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. பொன்னம்பலம்(கருகம்பானை) விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(முன்னாள் நீதிபதி பன்னாலை) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம்(கூட்டுறவு ஆய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லோகேஸ்வரி(Edmonton- கனடா), காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. செந்தில்செல்வன்(Edmonton- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

குருபரன், அம்பிகாபரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரன்(பிரதி பொலிஸ் மா அதிபர்), ராஜேஸ்வரி(லண்டன்), மகேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜேந்திரன்(மெல்போன்), அருளம்பலம்(லண்டன்), இளையதம்பி(லண்டன்), கமலாதேவி(கொழும்பு), கமலாம்பிகை(லண்டன்), நகுலேஸ்வரி(லண்டன்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நீதிபதி வைத்திலிங்கம்(உச்ச நீதிமன்ற நீதிபதி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20.02.2023 அன்று மதியம் 2.00 முதல் 3.30 மணியளவில் கனடாவில் நடைபெறும்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-செந்தில்செல்வன்

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro