திரு முருகேசு கதிரவேற்பிள்ளை

மலர்வு

உதிர்வு

யாழ் – லண்டன்

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரவேற்பிள்ளை அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவதாசன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. சிவனேசன்(ஐக்கிய அமெரிக்கா), சிவயோகன்(கனடா), Dr. கௌரி(பிரித்தானியா), சுதர்சனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலா சிவதாசன், யோகவதனி சிவனேசன், தர்சினி சிவயோகன், மயில்வாகனம் திருகுமரன், இராஜரட்னம் சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, அர்ச்சனா, அற்புதன், அர்ஜுன், அரவிந், வைஷ்னவி, அபிஸ்னவி, அபிராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 19.03.2023 அன்று காலை 7.00 முதல்
10.00 மணியளவில் லண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro