திரு இராஜா கார்த்திகேசன்

மலர்வு

06.05.1932

உதிர்வு

15.04.2023

யாழ்-லண்டன்

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜா கார்த்திகேசன் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . .

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிமல்ராஜ்(லண்டன்), பிறேமிளா(லண்டன்), ரஞ்சனா(லண்டன்), ஜெசிந்தா(அவுஸ்திரேலியா), ஜெகராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிகலா(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீரவீந்திரன்(லண்டன்), ஜீவகாந்தன்(லண்டன்), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), மெலனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீபுவனா, ஸ்ரீனிவாஸ், அருணன் – எமெலி, கிரிஷானி- சாருஜன், அஜேன், அனீத்தா- ஆத்மன், அரூஷன், அபிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஈவா, அலிஸ், மாயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியை 23.04.2023 அன்று காலை 9.30 முதல்
12.30 மணியளவில் லண்டனில் நடைபெறும்.

தகவல் குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro