Category யாழ்ப்பாணம்

திரு.இராசரெத்தினம் பாஸ்கரன்

யாழ்- கோண்டாவில் காரைநகர் சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலைவசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் பாஸ்கரன்( முன்னாள் முகாமையாளர், அனலைதீவு ப.நோ.கூ. சங்கம் ) ( 20.12.2022 ) செவ்வாய் கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களானஇராசரெத்தினம் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – தவமணி தம்பதியரின்;அன்பு மருமகனும், சிவபூஷணியின் அன்புக் கணவரும்சிறிதரன், தர்சிகா, புவிதரன், சசிதரன்,…

அமரர் சின்னத்தம்பி தியாகராஜா

யாழ் – லண்டன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஸ்தாபகர்: எஸ்.ரீ. ஆர்பிலிம்ஸ்ராஜாடாக்கீஸ்ரூ ராஜா2 சினிமா – யாழ்ப்பாணம்சரஸ்வதிடாக்கீஸ் – திரிகோணமலைசாந்திசினி மாரூசுகந்தி சினிமா – மட்டக்களப்புவசந்தி சினிமாரூ அமுதா சினிமா – வவுனியா கடவுளாய்க்காண்கிறோம் காத்திடுவீர் காலமெல்லாம் ஆண்டொன்று மின்னலாய்க்கடந்தது ஆயினும்சற்றேனும் ஆறவில்லை எங்கள் மனம் பாசத்தால் பிணைந்த எங்கள் வாழ்வும்நேசத்தால் மிளிர்ந்த எங்கள் பந்தமும்நீண்டு…

திரு.சின்னத்தம்பி ஸ்ரீதரன்

யாழ். புங்குடுதீவு யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,புங்குடுதீவு 2ம் வட்டாரம், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,முல்லைத்தீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பிஸ்ரீதரன் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இயற்கைஎய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பிவள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றகனகசபை மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சுதாகர், லவன்,விஸ்ணு, மைதிலி, சஞ்ஜீ ஆகியோரின்…

திரு. கந்தையா வேலாயுதபிள்ளை

யாழ்ப்பாணம் – வரணி யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, திரு. கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 2022.12.09 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா,  வள்ளியம்மை மண இணையரின் பாசமிகு மகனும், கண்டாவளையைச் சேர்ந்த, காலஞ்சென்ற சித்தர் குமாரவேலு, சின்னப்பிள்ளை மண இணையரின் அன்பு…

திருமதி. தவநாதன் ஈஸ்வரி அம்மா

யாழ்ப்பாணம் – வவுனியா துன்னாலை தெற்கு தாமரை குளத்தடியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தவநாதன் ஈஸ்வரியம்மா (ஓய்வு பெற்ற பிரதம தாதி- கிளிநொச்சி) 07/12/2022 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற குணரத்தினம் தவநாதன் (நீர்ப்பாசன திணைக்கள மேற்பார்வையாளர்) அவர்களின் அன்புக் கணவரும், குணரூபன் (U.K), அஜந்தன் (சமுர்த்தி உதவி முகாமையாளர்),இரவிவர்மன் (ஊடகவியலாளர்),யாழினி…

திருமதி. சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை

நெடுந்தீவு-யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் செட்டியார் தெரு, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை அவர்கள் 28.11.2022 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் வைத்தியலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிந்தாமணி குணசிங்கம் அவர்களின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்றவர்களான…

திரு. செல்வராசா இராஜேந்திரன்

யாழ்ப்பாணம் – அரியாலை யாழ்ப்பாணம் அரியாலை நாவலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்ட ராசகிளி என்று அன்பாக அழைக்கப்படும் செல்வராசா இராஜேந்திரன் 24.11.2022 வியாழக்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற செல்வராசா மற்றும் மகேஸ்வரியின் அன்பு புதல்வனும் ஜேசுதாசன் அக்கினேஸ்வரியின் பாசமிகு மருமகனும் ஜெயந்தி என்று அன்பாக அழைக்கப்படும் ஜனதாவின் அன்புக் கணவரும், கனிஸ்ரா (பிரான்ஸ்) லதிஸ்ரா (சுவீடன்), விதுசன்,…

திருமதி. இரத்தினம் அன்னம்மா

கந்தர்மடம் – யாழ்ப்பாணம் சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இலக்கம் -16, அம்மன் வீதி, கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னம்மா அவர்கள் 01-11-2022 இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கனகசபை, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவநாதர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற விசுவநாதர் இரத்தினம் அவர்களின் அன்பு…

திரு. சரவணமுத்து குகதாசன்

கோண்டாவில் – யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளையின் நிதிப்பொறுப்பாளரும், எமது அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவரும், கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசலையின் அதிபர் திருமதி கலைவாணி குகதாசனின் கணவருமாகிய கண்வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணமுத்து குகதாசன் (13.09.2022 ) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற…

திரு. நாகேசு கந்தசாமி

மானிப்பாய் – யாழ்ப்பாணம் மானிப்பாய் வடகிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகேசு கந்தசாமி அவர்கள் (05.09.2022) திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதியரின் பாசமிகு தவப்புதல்வனும், கந்தையா செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், தங்கமலர் (மனோகரி) அவர்களின் அன்புக் கணவரும்,…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro