Category ஜெர்மனி

திரு. கனகராஜா கனகரெட்ணம் (ஈசன்)

யாழ்ப்பாணம் – ஜேர்மனி யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bon ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கனகரெட்ணம் கடந்த 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம் – பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும், நிரேஸ், நிரூபா ஆகியோரின்…

திரு. சிவஞானம் மோகனராஜா (மோகன்)

உருத்திரபுரம் – ஜேர்மனி யாழ். உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberndorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் மோகனராஜா அவர்கள் 08.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இரத்தினம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சிவஞானம், கமலாம்பிகை (ஜேர்மனி) தம்பதிகளின்…

திரு. மரியநாயகம் அந்தோனிப்பிள்ளை (அரியம்)

ஊர்காவற்துறை – ஜேர்மனி யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Datteln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூறுதுமேரி மாக்கிறேற் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து மாக்கிறெட் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ராசமலர்…

திரு. மருதப்பு செல்வராசா (செல்வானந்தம்)

புங்குடுதீவு – ஜேர்மனி யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வீரம்புளியடியை வசிப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Bremervörde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு செல்வராசா அவர்கள் 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,…

திரு. அரியரத்தினம் பத்மநாதன்

கிளிநொச்சி – இங்கிலாந்து கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.மண்டைதீவு, ஜேர்மனி Mönchengladbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரித்தானியா இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட அரியரத்தினம் பத்மநாதன் அவர்கள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் தர்மலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற வினாயகரெத்தினம், காந்தமலர்…

திருமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)

பதுளை – சுவிஸ் (ஓய்வுபெற்ற ஆசிரியை – அளவெட்டி அருணோதயா கல்லூரி) பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஜேர்மனி Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் St. Galle ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா அவர்கள் 31.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான…

திரு. கனகரத்தினம் சுப்பிரமணியம்

(ப.நோ.கூ.சங்கம் – வவுனியா) அனலைதீவு – ஜேர்மனி யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheimஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 28.05.2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவஞானம் (மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,…

திரு. கிருஷ்ணமூர்த்தி கதிர்காமு

புங்குடுதீவு – சுவிஸ் யாழ்.புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் ஆலடிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingem, கனடா Toron, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. கிருஷ்ணமூர்த்தி கதிர்காமு அவர்கள் 23.05.2022 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரிவால் துயருறும்…

திருமதி. கோசலாதேவி சொர்ணலிங்கம்

நெடுந்தீவு – ஜேர்மனி (கவிதாஞானவாரிதி) யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்.கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற கந்தையா (சின்னமணி அதிபர்), லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,…

திரு. கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு

புங்குடுதீவு – சுவிஸ் யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen, கனடா Toronto, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு அவர்கள் 3.05.2022 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமு,…

Select your currency
EUR Euro