திரு. இலகுப்பிள்ளை றவுடேந்திரன்
சங்கானை – அவுஸ்திரேலியா யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை றவுடேந்திரன் அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், இலகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும், விக்னேஸ்வரன்,…