Category நினைவஞ்சலி

அமரர். அரியரத்தினம் கந்தசாமி

சங்கானை – யாழ்ப்பாணம் (கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்) கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்துஎத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்எங்கள் மனதை விட்டு நீங்காது.பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்அன்பின் திருவுருவாய் எமக்கு வழி காட்டியாய்உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனியவராய்வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து முதலாம் ஆண்டு மறைந்ததைய்யா!எம் உள்ளங்களில் என்றும்…

அமரர். அருச்சுனன் பரிமளம்

ஏழாலை மத்தி – ஏழாலை கடந்த 10.01.2022 திங்கட்கிழமை அன்று எங்கள் அன்புத் தெய்வம் அமரர் அருச்சுனன் பரிமளம் அவர்கள் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் பரமு – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், சின்னத்தம்பி அருச்சுனன் (JP) அவர்களின் அன்பு மனைவியும், விவேகானந்தர் (பொலிஸ் உத்தியோகத்தர் – கிளிநொச்சி) அவர்களின்…

அமரர். இ.ச.பேரம்பலம் E.S.P

வாரிவளவு – காரைநகர்.திதி : துவாதசி – 29.01.2021 அன்பின் திருவுருவே!பாசத்தின் சிகரமே!பார் போற்ற எம்மைவாழ வைத்த அன்புத் தெய்வமே! வணிகத் துறையில்ஏணிப்படியாய் நின்றுவாழ்வில் ஏற்றம் பெற வைத்தீர்கள்பால்ய வயது ஞாபகங்கள்பசுமையாய் நெஞ்சில் நிறைந்துள்ளன கடமை, கண்ணியம், கட்டுப்பாடுநிதானமான பேச்சு, நீதியான வியாபாரம்நேர்மையாக கொடுக்கல், வாங்கல்மக்களின் தேவை அறிந்துசேவை புரிந்தீர்கள் உங்கள் ஆத்மா சாந்திபெறஎல்லாம் வல்ல…

அமரர். திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

“இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாயென்று உறுதியாக நான் உனக்கு சொல்லுகிறேன்” இற்றுவிடா இனிய வாழ்வைஎமக்களித்த எம் அன்புத் தாயேநல்வளங்கள் அனைத்தையும் எமக்குதந்திட உனையே அர்ப்பணமாக்கிஎம் உயர்வில் அகமகிழ்ந்த அன்னையே,எம்மோடு பலகாலம் வாழ்ந்திருப்பீர்என்று நினைத்திருந்தவேளைகாலனவன் கணக்கினைத் தீர்த்திடஎமை விட்டுப் பிரிந்தீரோ? உங்கள் ஆத்மா வான்வீட்டில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். நீங்காத நினைவுகளுடன் :மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,உறவினர்,நண்பர்கள்.

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” எமை அன்புடனும் பண்புடனும்அகிலமதில் வாழ வழியமைத்துநாம் கலங்கி நின்ற போதுஎமக்கு உத்வேகம் தந்துஅரணாக நின்ற அன்னையே!நல் ஆசானாய்,உடன்பிறப்பாய்வழிகாட்டியாய் வாழ்ந்தீர்கள்.இன்று நீங்கள் எம்முடனில்லை.கால ஓட்டத்தில் எமைப் பிரிந்துஆண்டுகள் பதின்மூன்றாகிற்று,உங்கள் வழித்தடங்கள் என்றும்எம்முடன் வாழும். உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். அன்பு மகள்,…

அமரர் . திரு. ஆறுமுகம் அந்தோனிப்பிள்ளை (Anto அக்கா)

சுன்னாகம் – யாழ்ப்பாணம் (முன்னாள் மூத்த தாதி உத்தியோகத்தர் – யாழ்.போதனா வைத்தியசாலை) ‘அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்’ அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமது இரங்கலை எம்முடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை எமது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் 31ஆம் நாள் நினைவஞ்சலி…

திருமதி. சின்னத்துரை பரிமளம்

காரைநகர் – மானிப்பாய் எம் இனிய அம்மாவே! நீங்கள் செய்த தியாகங்கள் தான் எத்தனை எமக்காக மெழுகுவர்த்தியாய் உருகினீர்கள் நீங்கள் மறைந்தது ஒரு கனவுபோல் உள்ளதே நீங்கள் மறைந்தாலும் எம்மோடு எப்போது வாழ்வீர்கள் உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். கடந்த (09.10.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்த எமது குடும்ப தலைவியின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்தி கிரியைகள் நாளை…

திருமதி. சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு – சுவிஸ் நயினாதீவு, பருத்துறை அல்வாய் வடக்கு, (Swiss) வசிப்பிடமாக கொண்ட திருமதி சின்னம்மா பரராசசிங்கம் அவர்கள் கடந்த 10.09.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சபாபதிப்பிள்ளை (திருகோணமலை),…

அமரர். விநாயகர் சேதுப்பிள்ளை பாலரெத்தினம்

சங்கானை – வவுனியா யாழ். தொட்டிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த விநாயகர் பாலரெத்தினம் அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். உங்களை பிரிந்து நாட்கள்முப்பத்தொன்று கழிந்து போயிற்றுநாட்கள் மாதங்களாகி கழிந்து ஓடினாலும்முப்பொழுதும் எப்பொழுதும் உங்கள்நினைவுகள் நீங்காது துடிக்கின்றோம்எம் அன்பை உங்கள் காலடியில்நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!…

அமரர். Dr. செல்வத்துரை குருபாதம்

மலேசியா – கனடா (Multipotentialite, Paralegal, எழுத்தாளர், ஆய்வாளர், யாழ். ஈழநாடு பத்திரிகையின் உதவி ஆசிரியர், நூலகர்) பிறந்தவர் மரிப்பது இயற்கைஎனினும் உங்கள் இழப்பைஎங்களால் ஏற்கமுடியவில்லையேஅன்பான உங்கள் முகத்தைஆண்டவன் தன்னோடு எடுத்துவிடநாம் இங்கு துடியாய் துடிக்கின்றோம்என்றும் உம் நினைவுகள்எம்மோடு நிலைத்திருக்கும். தகவல் :குடும்பத்தினர். தொடர்புகளுக்கு :ஜெயா (மனைவி) – 0014163987241செல்வசோதி செல்வத்துரை (சகோதரன்) – 0014372978385குணேபரம்சோதி…

Select your currency
EUR Euro