Category யாழ்ப்பாணம்

அமரர். தம்பிராசா பாக்கியம்

யாழ்ப்பாணம்  – நல்லூர் கடந்த 03.09.2021 வெள்ளிக்கிழமை   சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவி தம்பிராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு  கிரியைகள் இன்று (06.09.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் நடைபெறும் அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறுஅன்புடன் அழைக்கின்றோம். குடும்பத்தினர். 44/ 16 சங்கிலியன் வீதி,நல்லூர்.

திரு. தம்பிஐயா இராசரட்ணம்

தென்மயிலை கட்டுவன் – கனடா இளைப்பாறிய ஆசிரியர்) தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் திரு.தம்பிஐயா இராசட்ரணம் அவர்கள் 30.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான, தம்பிஐயா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான…

அமரர். சிதம்பரமூர்த்தி கனகரெத்தினம்(சின்னராசா)

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டிருந்த அமரர் சிதம்பரமூர்த்தி கனகரெத்தினம்(சின்னராசா) (ஸ்ரீ முருகன் சவுண்ஸ் உரிமையாளர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்புள்ளம் கொண்ட எங்கள் குடும்பத் தலைவனேஆசையுடன் அரவணைத்த ஐயாவேஇன்முகம் காட்டி அனைவரையும்ஈர்க்கும் குணம் கொண்டவரேஉங்கள் முகம் காணஊரவர் எல்லாம் காத்திருக்கஎங்கே சென்றீர் எம் தெய்வமேஏங்கித் தவிக்கின்றோம் எம்ஐயனே நீங்கள் மறைந்து…

அமரர் ஆறுமுகம் தில்லைநாதன்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டிருந்த ஆறுமுகம் தில்லைநாதன் ( ஓய்வு பெற்ற அதிபர், அகில இலங்கை சமாதான நீதவான் ) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  29/08/2022 ஆண்டிரண்டு போனாலும்அழியவில்லை உங்கள்நினைவு அன்பின் உறைவிடமாகவும்பாசத்தின் சிகரமாகவும்வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே! வானுலகம் சென்றாலும்எம் வழித்துணை யாவும்என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!! எங்கள் இதயக்…

திருமதி. பரநிருபசிங்கம் இராசம்மா (செல்லம்மா)

புங்குடுதீவு – கொழும்பு யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் இராசம்மா அவர்கள் 19.08.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம்…

திரு. இரத்தினம் கோபாலகிருஸ்ணன் (ஆசன்)

கொக்குவில் – அவுஸ்திரேலியா யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சாவகச்சேரி, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கோபாலகிருஸ்னன் அவர்கள் 17.08.2022 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அழகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின்…

திருமதி . கண்மணி வடிவேலு

கொக்குவில் – கனடா யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி வடிவேலு அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வடிவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,…

திருமதி. அன்னம்மா தருமதுரை

இளவாலை – கனடா யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தருமதுரை அவர்கள் 15.08.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பார்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருளம்பலம் தருமதுரை…

திரு. குமாரசாமி புண்ணியமூர்த்தி

நெடுந்தீவு – மாத்தளை (இளைப்பாறிய பிரதம கணக்காய்வாளர், மாவட்ட செயலகம், மாத்தளை, கௌரவ பொருளாளர், மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்) நெடுந்தீவு மத்தி (காரைவளவு) ஐ பிறப்பிடமாகவும், கொங்காவல வீதி, மாத்தளையை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி புண்ணியமூர்த்தி அவர்கள் (15.08.2022) திங்கட்கிழமை அன்று மாத்தளையில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்…

திரு. பரமசிவன் சின்னத்தம்பி

சுன்னாகம் – கனடா யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck Stuttgart, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவன் சின்னத்தம்பி அவர்கள் 13.08.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், வவுனியாவைச் சேர்ந்த தவம், சரா தம்பதிகளின்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro